
தாகம் தணிக்க தண்ணீர் பந்தல்!
கத்திரி வெயிலால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முகப்பேரில் மூன்று இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. முகப்பேர் கிழக்கு பேருந்து நிலையம், பன்னீர் நகர் மற்றும் முகப்பேர் […]