எம்.பி வழங்கிய விருது

விஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி, வி.ஜி.சந்தோஷம் மற்றும் டி.விக்டர், திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறந்த நூல்களை எழுதியதற்காக கவிஞர் அமுதா பாலகிருஷ்ணனுக்கு இல.கணேசன் எம்.பி. விருது வழங்கி கவுரவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*